சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாடாகும். இதை சட்டமன்றத்தில் மஜக சார்பில் நான் வலியுறுத்தி பேசியிருக்கிறேன். இந்நிலையில் இன்று வன்னிய … Continue reading சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!